அதிமுக எடப்பாடி சூறாவளி சுற்றுப் பயணம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசியில் மாவட்டத்தில் எடப்பாடி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Update: 2024-03-19 06:30 GMT
தென்காசியில் மாவட்டத்தில் அதிமுக எடப்பாடி சூறாவளி சுற்றுப் பயணம்!
தமிழகத்தில் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், (மார்ச்.27) தென்காசி மாவட்டத்தில் முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 27.03.2024 அன்று மாலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
Tags:    

Similar News