கடையநல்லூரில் ஏஐசிசிடியூ தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம்

கடையநல்லூரில் ஏஐசிசிடியூ தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது

Update: 2024-02-12 09:14 GMT


கடையநல்லூரில் ஏஐசிசிடியூ தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணி தொழிலாளர்கள் ஏஐசிசிடியு சங்கத்தின் கிளை கூட்டம் தலைவர் மாரியப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் காவலர்கள் சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார்.

இதில் ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் அயுப்கான், தலைவர் தம்பிதுரை, ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்க செயலாளர் நாகம்மாள் உள்ளிட்ட ஏராளமான தூய்மை பணியாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News