ரயில் மறியல் போராட்டம் குறித்து அனைத்து தொழிற்சங்கம் ஆலோசனை

அரியலூரில் வரும் பிப்.16 அன்று நடைபெறும் ரயில் மறியல் போராட்டம் குறித்து அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2024-02-06 07:14 GMT

ஆலோசனை கூட்டம் 

அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட AITUC அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் AITUC, தொமுச, CITU, INTUC, HMS உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பிப் -16 ஆம் தேதி நடத்தவுள்ள ரயில் மறியல் போராட்டம் குறித்து கலந்து ஆலோசித்தனர். மேலும் பொதுமக்களுக்கு இதனை விளக்கி கூறும் விதமாக பிப்-10 ஆம் தேதி அண்ணா சிலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கபட்டது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News