அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் நேரு மரியாதை

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கே.என் நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-04-14 05:20 GMT
திருச்சியில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அமைச்சருமான கே என் நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, எம் எல் ஏ சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News