சங்கரன்கோவிலில் பல்லாக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி

சங்கரன்கோவிலில் பல்லாக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-31 08:54 GMT
 பல்லாக்கில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோவிலில் சித்திரை திருவிழா 16 வது நாளை முன்னிட்டு இன்று காலையில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணியர் மயில் வாகனத்தில் ரதவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதைத் தொடர்ந்து கோமிதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனை நடைபெற்றது கோமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனை நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News