தென்மலை அரசு பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் தென்மலை அரசு பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-02-23 02:22 GMT

ஆண்டு விழா நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே தென்மலை அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவானது தென்மலை ஊராட்சி மன்ற தலைவி மீனா லதா முத்தரசு பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி அவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கி பாராட்டினார். இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் மற்றும் பொதுமக்களும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News