கெங்கவல்லி ஆற்றில் எட்டு அடி மலை பாம்பு
கெங்கவல்லி அருகே கூடமலை ஸ்வேதா நிதி ஆற்றில் எட்டு அடி மலை பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 09:49 GMT
எட்டு அடி மலை பாம்பு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஸ்வேதா நிதி ஆற்றில் எட்டு அடி மலை பாம்பு இருப்பதாக நேற்று கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு நிலை அலுவலர் ரமேஷ் குமார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.