ராமநாதபுரம்: அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

ராமநாதபுரத்தில் மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2024-02-03 11:57 GMT

அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

ராமநாதபுரம், கீழக்கரை இந்து பஜாரில் அஇஅதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு கீழக்கரை அஇஅதிமுக சார்பில் நகர் செயலாளர் ஜகுபர் உசைன் தலைமையில் அவை தலைவர் சரவண பாலாஜி, முன்னிலையில்மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் .சுரேஷ், நகர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வேலன், முன்னாள்.நகர் கழக செயலாளர் இம்பாலா முகம்மது உசேன், தகவல் தொழில் நுட்ப பிரிவு நகர் இணை செயலாளர் சிவராமலிங்கம் மற்றும் வார்டு செயலாளர்கள் எம்.ஜி.ஆர். பாரூக், மனாசிர் அகமது, நூருல் அமீன், சேகர், ஹக்கீம், விஜி, ஹபீப், அகமது ஜமாலுதீன், காதர் சுல்தான், தபுள் ஆலம் பாதுசா, பாலமுருகன், சன்ரைஸ் வினோத்குமார் முஜிபு ரஹ்மான், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News