ஆண்டு விழாவில் மாநகராட்சி மேயர் பங்கேற்பு

திருநெல்வேலி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழாவில் மாநகராட்சி மேயர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

Update: 2024-02-11 09:23 GMT
ஆண்டு விழா
திருநெல்வேலி மாநகராட்சி காமராசர் நகராட்சி நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News