திண்டுக்கலில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதி மொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

Update: 2024-02-12 05:56 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதி மொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதி மொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதற்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்து முன்னிலை வகித்தனர். டிஆர்ஓ ஷேக் முகைதீன் தலைமை வகித்து உறுதி மொழியை வாசிக்க, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துகொண்டனர்.
Tags:    

Similar News