CNC ஆப்பரேட்டர் பயிற்சி பெற விண்ணப்பம்

திண்டுகல்ல மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு அளிக்கப்படும் CNC ஆப்பரேட்டர் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-10 07:53 GMT

CNC ஆபரேட்டர் பயிற்சி பெற விண்ணப்பம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் 10-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் CNC ஆப்பரேட்டர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரக வளாகம், அறை எண்.254-ல் உள்ள மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலக தொலைபேசி ना: 0451-2460096 கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா. பூங்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News