ஆரணி நகர அதிமுக சார்பில் கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மாவட்ட செயலாளர் ஜெயசுதா பங்கேற்பு

Update: 2024-02-10 11:47 GMT

ஆரணி நகரம் அதிமுக சார்பில் கழக கொடி ஏற்றம் - மாவட்ட செயலாளர் ஜெயசுதா பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர 4-வது வார்டில் அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதா அதிமுக கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பாரிபாபு, ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், நகர செயலாளர் அசோக்குமார் மாவட்ட இணை செயலாளர் வனிதாசதீஷ், மாவட்ட பொருளாளர் அரையாளம் வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News