திண்டுக்கல் அருகே குடிபோதையால் தகராறு
திண்டுக்கல் அருகே குடிபோதையால் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-04 10:15 GMT
கோப்பு படம்
திண்டுக்கல்லை அடுத்த சென்னமநாயக்கன்பட்டியில் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராசுதேவர் மகன் சிவக்குமார்(48) என்பவர் உசிலம்பட்டியை சேர்ந்த வீரண்ணன் தேவர் மகன் சுரேஷ்குமார்(46) என்பவரை சரமாரியாக அருவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.