வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் அரிவாட்டாய நாயனார் குருபூஜை
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் அரிவாட்டாய நாயனார் குருபூஜை நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நாயனாரை தரிசித்து சென்றனர்.
Update: 2024-01-25 05:14 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில், 63 நாயன்மார் களில் ஒருவரான அரிவாட்டாய நாயனார் குருபூஜை வெகு விமரிசையாக நடந்தது. இந்நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் அரிவாட்டாய நாயனார் பக்தர்களுக்கு அருள் அழித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நாயனாரை தரிசித்து சென்றனர்.