நடுரோட்டில் ஆபாசமாக பேசியவர் கைது

ரோட்டில் செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி போக்குவரத்திற்கும் இடையூறு செய்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு.

Update: 2024-02-23 04:43 GMT

 நடுரோட்டில் ஆபாசமாக பேசியவர் கைது 

கூடலூர் சேர்ந்தவர் ராஜாக்கம் இவர் அழிநகரம் எஸ் என் ஆர் ஜங்ஷனில் நின்று கொண்டு ரோட்டில் செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார். அவரை அல்லிநகரம் காவல் நிலைய காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் கேட்காத சார்பாய்வாளர் சுப்பையா அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தார்.
Tags:    

Similar News