சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

திருவாதிரையை முன்னிட்டு விருதுநகர் சிவன் கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமொ தரிசனம் செய்தனர்

Update: 2023-12-28 09:08 GMT
சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது
விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் அபிஷேகமும், அதனை அடுத்து 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடை பெற்றது. தாண்டவ தீபாராதனை காட்டப்பட்டு மதியம் 1:00 மணிக்கு உற்ஸவ மூர்த்திக்கு தீபாராதனை காட்டப்பட்டு சுவாமி வீதியுலா புறப்பாடு சென்றார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள நடராஜர் கோயிலில் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு அபிஷேகமும், அதிகாலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடை பெற்றது..
Tags:    

Similar News