அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆட்சியர் ஆய்வு!

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் .

Update: 2024-03-24 15:04 GMT
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், பௌர்ணமியை முன்னிட்டு இன்று (24.03.2024) மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் .
Tags:    

Similar News