லவ் பேர்ட்ஸ் மூலம் ஜோசியம் பார்க்கும் ஜோசியக்காரர்கள்

மீஞ்சூரில் லவ் பேர்ட்ஸ் மூலம் ஜோசியக்காரர்கள் ஜோசியம் பார்தது வருகிறார்கள்.

Update: 2024-06-25 13:31 GMT

லவ் பேட்ஸ் மூலம் ஜோசியம் பார்க்கும் ஜோசியகாரர்கள்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் பச்சைக்கிளி ஜோசியக்காரர்களிடமிருந்த கிளிகள் தமிழக அரசு உத்தரவின் பேரில் வனத்துறை மூலம் அகற்றப்பட்டு விட்டன அதற்கு மாற்றாக லவ் லவ் பேர்ட்ஸை ஜோசியம் பார்ப்பதாக கிளி ஜோசியக்காரர்கள் கூறுகின்றனர்.

3000 பச்சை கிளிகளை வைத்து ஜோசியம் பார்த்து வந்த நிலையில் தற்போது வெறும் தற்போது பச்சை கிளிகள் பயன்படுத்த தடை உள்ளதால் வெறும் 120 பேர் மட்டுமே லவ் பேர்ட்ஸ் பயன்படுத்தி ஜோசியம் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News