தீ தடுப்பு குறித்து மாணவிகள், பொது மக்களுக்கு விழிப்புணர்வு

தேன்கனிக்கோட்டையில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்து மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-04-18 06:14 GMT

தேன்கனிக்கோட்டையில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்து மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தேன்கனிக்கோட்டையில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நட்ந்தது. தீ தொண்டு நாளை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போருந்து நிலையத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தீ விபத்தை தவிர்ப்பது குறித்தும், தீ விபத்து மற்றும் மீட்பு குறித்தும் மக்கள் அவசர தீ கட்டுப்பாட்டு அறை எண் 101, 112 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை பொது மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Tags:    

Similar News