நெல்லையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

நெல்லையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Update: 2024-03-19 06:21 GMT

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட அனவன் குடியிருப்பு, டானா, பொதிகையடி, சொரிமுத்து அய்யனார் கோவில், சின்ன மயிலாறு, மலையடிவார கிராமங்களில் வனப்பகுதிகளில் தீ பிடிக்காமல் பார்த்து கொள்வது, தீ விபத்து நேரிட்டால் அதை தடுப்பது, தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்ச்சி கலை நிகழ்ச்சிகள் இன்று (மார்ச் 19) நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News