மேலப்புதுப்பேட்டை பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

மேலப்புதுப்பேட்டை பள்ளியில் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2024-04-02 03:38 GMT

மேலப்புதுப்பேட்டை பள்ளியில் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட‌ மேலப்புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பல்வேறு வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News