அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பாக கொரடாச்சேரி ஒன்றியம் வெண்ண வாசல் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2024-03-07 04:03 GMT

திருவாரூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பாக கொரடாச்சேரி ஒன்றியம் வெண்ண வாசல் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.


திருவாரூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பாக கொரடாச்சேரி ஒன்றியம் வெண்ண வாசல் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News