சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2024-01-12 10:13 GMT

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கோவை: ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித் திட்டம் உடன் கோயம்புத்தூர் விழாக்குழு இணைந்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பது தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது,மித வேகத்தில் பயணிப்பது ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடுதல் மற்றும் போதை இல்லா கோவையை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளோடு பேரணியில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News