ஆஞ்சநேயர் அலங்காரத்தில் பால விநாயகர்

செய்யாறு -ஆரணி கூட்ரோட்டில் உள்ள பாலவிநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ராஜகணபதி ஆஞ்சநேயர் அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Update: 2024-01-01 05:06 GMT

 செய்யாறு -ஆரணி கூட்ரோட்டில் உள்ள பாலவிநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ராஜகணபதி ஆஞ்சநேயர் அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  

செய்யாறு ஆரணி கூட்ரோடு பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலவிநாயகர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு அர்த்தநாரீஸ்வரர் சொரூபம் போல ராஜகணபதிஆஞ்சநேயர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இக்காட்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News