நெகிழிகளை அகற்றிய பாரதிய ஜனதா கட்சியினர்

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று ஆற்று திருவிழா நடைபெற்றது.

Update: 2024-01-20 04:41 GMT


திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று ஆற்று திருவிழா நடைபெற்றது.


திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று ஆற்று திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். தென்பெண்ணை ஆற்றில் நெகிழிகள் மற்றும் பொருட்களின் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இன்று பாஜக விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னிலையில் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கொண்ட பாஜகவினர் நெகிழிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தென்பெண்ணை ஆற்றில் தூய்மை பணியை மேற்கொண்ட பாஜகவினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
Tags:    

Similar News