கீழப்பாவூரில் பாரதியாா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செகுத்தினர்

Update: 2023-12-12 09:10 GMT

கீழப்பாவூரில் பாரதியாா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூா் ஒன்றிய பாரதியாா் மன்றம் சாா்பில் நாடாா் அம்மன் கோயில் மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, மன்றத்தின் தலைவா் தீப்பொறி அப்பாத்துரை தலைமை வகித்தாா்.கூட்டுறவு வங்கி தலைவா் ஜெயராமன், மன்ற கெளரவ ஆலோசகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பாரதியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினாா். கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா். மன்ற துணைச் செயலா் பொன்ராஜகோபால் வரவேற்றாா்.செயற்குழு உறுப்பினா் சுந்தர்ராஜ் நன்றி கூறினாா்.
Tags:    

Similar News