நெல்லையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
நெல்லையில் நடந்த தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.;
Update: 2024-02-18 02:11 GMT
பறவைகள் கணக்கெடுப்பு
தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நெல்லை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஐரோப்பிய மங்கோலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பறவை இனங்கள் முதல் நாள் கணக்கெடுப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் காணப்பட்டுள்ளது.