குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-20 09:32 GMT

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணாடி, சித்தாலிகுப்பம், விருப்பாட்சி, T.பாளையம் போன்ற பகுதிகளுக்கு இலவச வீட்டு மனை, கண்ணாடி கிழத் தெருவிற்கு பாதையும், பெத்தநாயக்கன்குப்பம் வடக்கு தெருவிற்கு தனி ரேஷன் கடை மற்றும் பல அடிப்படை கோரிக்கைகளுக்காக அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது.
Tags:    

Similar News