காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-06-07 09:05 GMT

ஜெயக்குமார்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இன்று (ஜூன் 7) அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News