பிறந்த நாளில் சிறுவன் செய்த செயல்

கடலூர் மாவட்டம்,குறிஞ்சிபாடி பகுதியில் வசந்தம் சிறப்புபள்ளிக்கு பிறந்தநாளில் சிறுவன் ஒருவன் நன்கொடை வழங்கிய சம்பவம் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Update: 2024-05-27 08:09 GMT

வசந்தம் சிறப்பு பள்ளி இல்லத்திற்கு நன்கொடை வழங்கல்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த ஆதித் நரேன் 10 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர், வடலூர் ஆபத்தாரணபுரம் வசந்தம் சிறப்பு பள்ளி இல்லத்திற்கு ரூ.10000 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் வடலூர் ஆபத்தாரணபுரம் வசந்தம் சிறப்பு பள்ளி இல்லத்திற்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News