பிராந்தி பாட்டில் விற்றவர் கைது

சங்கராபுரம் அருகே அனுமதியின்றி பிராந்தி பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-06 04:51 GMT

பிராந்தி பாட்டில் விற்றவர் கைது

சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் சாராய சோதனை நடத்தினார். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி பிராந்தி விற்ற மாயவன், 57; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News