வேட்பு மனுக்களை பெற்று வரும் வேட்பாளர்கள்

திருநெல்வேலியில் நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் பெற்று வருகின்றனர்.

Update: 2024-03-19 07:27 GMT
வேட்பு மனுக்களை பெறும் வேட்பாளர்கள்
நெல்லையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 20) தொடங்க உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாக பகுதிகளில் தேர்தல் கட்டுப்பாடு விதிமுறைகள் கடுமையான முறையில் உள்ளது. காவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News