அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு

தமராக்கியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-12-15 13:01 GMT

தமராக்கியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமராக்கியில் அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு - தாலுகா போலீசார் விசாரணை சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே தமராக்கியில் ஏழைகாத்தாள் அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்நிலையில் அனுமதி இன்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக சிவகங்கை தாலுகா காவல் நிலைய காவலர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் தமறாக்கியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அம்பலம் உட்பட ஆறு பேர் மீது தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News