அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

ஜமுனாமரத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-02-03 08:25 GMT

 ஜமுனாமரத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் வடக்கு ஒன்றியம் அஇஅதிமுக கழக ஒன்றியச் செயலாளர் என். வெள்ளையன் அவர்கள் ஜமுனாமரத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை ஒட்டி பேரறிஞர் அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார் மரியாதை செலுத்தினார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் அவர்கள் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை அவர்கள் மற்றும் அத்திப்பட்டு தசரதன், சிந்தாலூர் கிருஷ்ணமூர்த்தி, பெருங்காட்டூர் கோவிந்தன், வீரப்பனூர் ராஜேந்திரன், காய்கறி கடை பாபு பாய் மற்றும் கட்சி நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News