வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

அகமதாபாத்தில் நடைபெற்ற ஜூனியர் தடகளப் போட்டியில் சிஷ்யா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-06-12 16:48 GMT

சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி 

திருவண்ணாமலை மாவட்டம், சார்பாக அகமதாபாத்தில் நடைபெற்ற ஜூனியர் தடகளப் போட்டியில் சிஷ்யா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைவர் கணேசன் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் .

Tags:    

Similar News