சத்திரப்பட்டியில் அங்கன்வாடி கட்டிடப்பணியை சேர்மன் ஆய்வு செய்தார்

சங்கரன்கோவில் அருகில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடப்பணி சேர்மன் ஆய்வு செய்தார்.

Update: 2024-02-16 08:44 GMT


சங்கரன்கோவில் அருகில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடப்பணி சேர்மன் ஆய்வு செய்தார்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியில் மத்திய அரசின் பிஎம்ஏஜிஎஸ்ஒய் திட்டத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை இன்று காலையில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி கனகராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மதிமுகவினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News