தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வாரிய தலைவர்

Update: 2023-11-24 08:15 GMT

நலத்திட்ட உதவிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் கடைவீதியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் வாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 38 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 2,400 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News