வீரகனூரில் மக்கள் முதல்வர் திட்ட முகாம்

கெங்கவல்லி அருகே வீரகனூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது

Update: 2024-01-03 08:10 GMT
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து 667 மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் திமுக கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை, வீரகனூர் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News