சிதம்பரம்: தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு அளிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மீது அனுமதிக்காத தீட்சிதர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-26 01:07 GMT

சிதம்பரம் நடராஜர் கோவில் 

உலக பிரசித்தி பெற்ற கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மீது அனுமதிக்காத தீட்சிதர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரி இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் சரண்யா மனு அளித்துள்ளார். அரசாணையை மீறி பொதுமக்கள் தரிசனத்தை தடை செய்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
Tags:    

Similar News