மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; ஆட்சியர் பங்கேற்பு

திருத்துறைப்பூண்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

Update: 2023-12-22 11:22 GMT

திருத்துறைப்பூண்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 15, 17 ,18, 19, 20 ,21, 22, 23, 24 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்டவர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் உடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின் போது திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News