கொக்கிரகுளத்தில் தூய்மை பணியாளர்கள் பணி தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் போஸ்டர்களை அப்புறப்படுத்திய பணியாளர்கள்.

Update: 2024-03-18 04:55 GMT

போஸ்டர்களை அப்புறப்படுத்திய பணியாளர்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைமுறைகள் கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று (மார்ச் 18) காலை கொக்கிரகுளம் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த அரசியல் சுவரொட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
Tags:    

Similar News