துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கிய கலெக்டர்!

தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கிய கலெக்டர்

Update: 2024-03-30 06:49 GMT

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் 

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, திருமயம் வட்டம், நச்சாந்துப்பட்டியில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக, 31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 181-திருமயம் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் புவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News