ஜீவன் ரக் ஷா விருது பற்றி ஆட்சியர் தகவல்

வீரத்துடனும், துணிச்சலுடன் போராடி மனித உயிர்களை மீட்பவர்களுக்கு "ஜீவன் ரக் ஷா விருது” பற்றி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.

Update: 2024-06-23 10:40 GMT

மாவட்ட ஆட்சியர்

வீரத்துடனும், துணிச்சலுடன் போராடி மனித உயிர்களை மீட்பவர்களுக்கு "ஜீவன் ரக் ஷா விருது” என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விருது பெற விரும்புவோர் ஜூன்-28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 7401703504 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News