மாநகராட்சி நுண் உரம் செயலாக்கம் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி நுண் உரம் செயலாக்கம் மையத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமதிபதி ஆய்வு செய்தார்.

Update: 2024-05-07 08:23 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தாமஸ் நகர் புல் தோட்டம் பகுதியில் உள்ள நுண் உரம் செயலாக்கம் மையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமதிபதி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News