பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

குரோம்பேட்டை பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-30 05:22 GMT
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், ஆய்வு மேற்கொண்டார்.அதேபோல் குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News