துண்டு பிரசுரங்கள் வழங்கிய ஆட்சியர்

கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-02-02 07:32 GMT

 துண்டு பிரசுரங்கள் வழங்கிய ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக ஈரநில தினம்-2024ஐ முன்னிட்டு இன்று 02/02/24 வனத்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Tags:    

Similar News