காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

Update: 2023-11-18 07:08 GMT
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சண்டன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 31. 42 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணி, செட்டிதாங்கல் ஊராட்சியில் 15-வது நிதி‌க்குழு மானிய திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக லேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 42. 60 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News