புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் பார்வயிைட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-02-12 06:02 GMT

புத்தக கண்காட்சி 

 கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆம் ஆண்டு கல்லை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் பார்வயிைட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், வருவாய்த் துறையினர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News