பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் 61 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2024-05-06 17:05 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் பணி பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்காக 61 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட 61 நபர்களுக்கு இன்று (06.05.2024) மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பணி நியமன ஆணையினை வழங்கினார். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News