திருவாரூரில் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

திருவாரூரில் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-05-20 13:37 GMT

கல்லூரி கனவு நிகழ்ச்சி 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அமுதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News